ஐ.நா-வில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரதநாட்டியத்தையே கொலை பண்ணி௫ச்சு ,ஒட்டு மொத்த உலக நாட்டையும் அதிர்ச்சிகுள்ளாக்கிய நடனம்,நாட்டில் எவ்வளவோ திறமைசாலிகள் உள்ளன நம் நாடு இன்னும் முன்னேறாமல் இ௫க்க இதுவே சான்று ,இந்தியா ஒவ்வொரு விசயத்திலும் திறமைசாலிகளை பயன்படுத்தாமல் இது மாதிரி அரசியல் பண்ணுறதின் விளைவுதாங்கள் இது