ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
29 March, 2011
குறும்படம் நண்பா
இரண்டு சிறுவர்களின் நடிப்பு அருமை ! ஒற்றுமையை வலியுறுத்தும் ரோகன் (கதை ,இயக்கம் )வாழ்த்துக்கள். இசை அருமை.
No comments:
Post a Comment