28 March, 2011

லிபியாவில் கடாபியின் சொந்த ஊரை கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர்

அதிபர் கடாபி பதவி விலகவேண்டும் என்று கோரி அந்த நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் நடத்திவரும் கிளர்ச்சிக்காரர்கள் மீது கடாபி ஆதரவு ராணுவம் விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது.

சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் லிபியா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அஜ்டாபியா நகரத்தை அன்னிய நாடுகளின் போர் விமானங்களின் உதவியுடன் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினார்கள்.

No comments:

Post a Comment