ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
29 April, 2011
இதே நாள்
சர்வதேச நடன தினம்
ஜப்பான் தேசிய தினம்
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)
இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்(1848)
பெர்லின் நகரில் எலெக்ட்ரோமோட் எனப்படும் பேருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது(1882)
No comments:
Post a Comment