ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
01 May, 2011
நகைச்சுவையின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறன்று நகைச்சுவை தினமாக கொண்டாடி வருகின்றனர் நகைச்சுவையாளர்கள்.
No comments:
Post a Comment