ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
19 July, 2011
இதே நாள்...
நிக்கரகுவா, தேசிய விடுதலை தினம்(1979)
பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று(1900)
பிரான்ஸ், புரூசியா மீது போரை ஆர்மபித்தது(1870)
நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது(1976)
No comments:
Post a Comment