ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
10 October, 2011
இதே நாள்...
பிஜி குடியரசு தினம்(1970)
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)
இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்(1906)
தமிழறிஞர் மு.வரதராசன் இறந்த தினம்(1974)
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது(1991)
No comments:
Post a Comment