18 October, 2011

கலிகாலம் இன்று...!


முன்னெல்லாம் ஆண்கள் தன்னை காதலிக்காத பெண்ணை தேடி சென்று ஆசிட் விசும் கலாச்சாரம் இப்பொழுது பெண்கள் ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை என இந்த பெண் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தல்பிர் கவுர். இவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெயதீஷ்குமாரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஜெகதீஷ்குமார்û மற்றொரு பெண்ணை மணக்க முடிவு செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காதலி தல்பிர்கவுர், ஜெகதீஷ்குமார் வீட்டிற்குச் சென்றார். தீடீரென அவர் மீது ஆசிட்டை வீசினார். இதில், ஜெகதீஷ்குமார்ன் முக்கிய உறுப்புகள் வெந்து விட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment