27 November, 2011

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும்!

முதல் பகுதி ரொம்ப மெதுவாக படம் நகருகிறது பத்தாதற்கு இசை G.V. பிரகாஷ் தானான்னு யோசிக்க வைக்குது   பிற்பகுதி ரொம்ப நல்லா கொண்டுபோய் இருக்கும் செல்வராகவனுக்கு பாராட்டுக்கள் ஒரே  இசை படம் முழுவதும். ரொம்ப மொக்கையாய் பாராட்டுக்கள்.    

No comments:

Post a Comment