22 November, 2011

கருணாநிதி ஓய்வு!

தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, நேற்று இரவு, சிறுநீர் நோய் தொற்று ஏற்பட்டதால், சிறுநீர் கழிப்பதில் சிரமமும், அடிவயிற்றில் வலியும் ஏற்பட்டது.சிகிச்சைக்காக அவர், சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிறுநீர் நோய் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற பின், நேற்று இரவே வீடு திரும்பினார். டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்று முழுவதும் தமது கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி ஓய்வெடுத்தார். அவரை, ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.!

No comments:

Post a Comment