27 January, 2012

பார்த்ததில் பிடித்தது!

ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி 
திமுக அல்ல - தளபதி  

அப்படியா.... அப்பறம் ஏன் உங்க அப்பா ஒவ்வரு தேர்தல் 
வரும்போதும் இது தான் எனது கடைசி தேர்தல் ஆகையால் 
என்னை முதல்வர் பதவில உட்கார வையுங்கனு ஊரு ஊரா 
போய் திருவோடு எந்துனாறு..?

Kishore Kswamy 
அண்ணா கண்ட இயக்கத்தை ஆக்கிரமித்து, அதன்வழியே ஊழல் 
செய்து, ஊதிப் பெருத்து, உள்ளடி வேலைகள் செய்து திளைத்து 
உலகத் தமிழினமே 'இரண்டாம் கருணா' என எள்ளி நகையாடுகிற 
கோபாலபுரத்து சகுனி, அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக 
எந்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்திலிருந்து 
துடைத்தெறிவதற்கு தன் ஆயுளையே அர்ப்பணித்துப் 
போராடினாரோ, அந்த இயக்கத்தை ஸ்பெக்ட்ரம் போன்ற உலக 
மகா ஊழல்களிலிருந்து தன் ஒரு குடும்பம் தப்பிப்பதற்காக 
இப்போது காங்கிரஸ் கட்சியின் காலடியில் வைத்து சாஷ்டாங்க 
பூஜை நடத்தியும், கேட்ட தொகுதிகளை, கேட்ட எண்ணிக்கையில் 
கொடுத்தும், நிரந்தர அடிமையாகிவிட்ட இந்தக் கருணாநிதிதான், 
அன்று கச்சத் தீவு, காவிரி வழக்கு என தமிழினத்தின் 
உரிமைகளையும், உடமைகளையும் இதே காங்கிரஸ் கட்சி 
அன்று கைகாட்டிய கன்னடர்க்கும், சிங்களர்க்கும் சீட்டெழுதிக் 
கொடுத்து, அடிமைச் சேவகம் புரிந்தவரும், இந்த ஆரூரார்தான். 
இவருக்கு அண்ணாவின் பெயரைச் சொல்வதற்கு அருகதை 
துளியும் இல்லை....

top star and dasavadharam star
மிக பழமை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி ...
 Erode Kathir
பள்ளிக்கூடத்துல ’ஆல்பாஸ்’னு சொன்னாலும் சொன்னாங்க, ஆனந்த விகடன்ல ’மேதை’க்கும் 36 மார்க்!
  • சில நேரங்கள்ள ஆ.விகடன புரிஞ்சிக்கவே முடியாது!

    all is end 
    தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்...
  • No comments:

    Post a Comment