ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
28 April, 2012
இதே நாள்...
அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது(1920)
மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது(1932)
தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் இறந்த தினம்(1942)
அமெரிக்காவின் 7வது மாகாணமாக மேரிலாந்து இணைக்கப்பட்டது(1788)
No comments:
Post a Comment