ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
17 January, 2013
இப்போதைக்கு கடன் தரமாட்டீங்க?
இந்த கடைக்காரர் கடன் கொடுத்து ரொம்பவே நொந்து போய்விட்டார் போலும்,ஆனாலும் கடன் இப்போதைக்கு இல்லை என்பதை நாசூக்காக சொல்லிவிட்டார்.
No comments:
Post a Comment