07 January, 2013

செயின்ட் ஜார்ஜ் கோட்டை பேசுகிறது...!

மணி அடித்து முதல்வரை உட்கார வைத்ததில் இருந்தே இங்குள்ள அதிமுகவினர் மத்திய அரசு மீது கோபமாகத்தான் இருக்கின்றனர். தங்கள் கோபத்தை பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு வழியே இது. முதல்வர் ஆள்வதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பிரமாதமாக இருக்கிறதாம். விரைவில் டில்லி செங்கோட்டையிலும் பொறுப்பேற்று அதனையும் முதல்வர் பிரமாதப்படுத்துவராம்.

No comments:

Post a Comment