ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
27 March, 2013
பார்த்ததில் பிடித்தது!
சவுதி அரேபியாவில் உள்ள அல்-கசனா பகுதியில் ஒரு கிராமத்தில் தரை மட்டத்தில் படாமல் அந்தரத்தில் மிதந்துக்கொண்டு இருக்கும் அதிசய பாறை
No comments:
Post a Comment