ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
பிறந்த மண்ணில்,பெற்ற தாயின் அன்பில்,பிள்ளையின்
அழு குரலில் ,உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் என் தமிழ் வாழ்ந்துக் கொண்டு
தான் இருக்கிறது! இனியாவது தமிழில் பேசுவோம்!
No comments:
Post a Comment