12 August, 2013

தேவதையா அல்லது கிராபிக்ஸ் வேலையா?

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கேமராவில் பதிவானது உண்மையிலேயே தேவதையா அல்லது கிராபிக்ஸ் வேலையா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment