ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
27 August, 2013
பார்த்ததில் பிடித்தது...
உள்ளங்கள் அழகானால் இல்லங்கள் அழகாகும்,
உண்மைகள் அழகானால் நன்மைகள் அழகாகும்,
உறவுகள் அழகானால் திறமைகள் அழகாகும்,
உணர்சிகள் அழகானால் உரிமைகள் அழகாகும் ,
உழைப்புகள் அழகானால் உலகம் அழகாகும்.
No comments:
Post a Comment