07 October, 2013

உடைகளில் கண்ணியம் தேவை!


திருமலையில் பெருமாளை தரிசிக்க கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் பெர்மூடாஸ், ஜீன்ஸ்,டிசர்ட் என்று விருப்பப்படி உடையணிந்து செல்லமுடியாது.பாரம்பரிய உடையணிந்துதான் செல்லமுடியும்.அது என்ன மாதிரியான உடை என்பதை அறிவிக்கும் வகையில் திருமலையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment