26 January, 2014

அன்பினால்தான் நீங்கும்...

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சிறு ஒட்டலின் உணவு பண்ட பட்டியலை எழுதும் போர்டில்,எந்த காலத்திலும் பகைமை என்பது பகைமையினால் நீங்குவது இல்லை அன்பினால் மட்டுமே நீங்கும்' என்று அர்த்த செறிவோடு எழுதிவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment