ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
27 June, 2014
அவ்ளோ கிறுக்கு பயலும் நம்ம ஊர்ல தான்!
நாட்டுல உள்ள அவ்ளோ கிறுக்கு பயலும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க.
ஒரே ஒரு சந்தேகம் இவனுவ எல்லாம் பிறந்து கிறுக்கான மாறுறாங்களா?!
No comments:
Post a Comment