ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
14 April, 2011
பெண்கள் உணர்ச்சிவசப்படுவது எல்லாநாட்டுக்கும் பொதுதுதான் போல் !
கணவனுடன் சண்டையில் இப்படி தன் குழந்தைகளையும் கொன்று தானும் பலி!ஆவது எல்லா நாட்டிலும் தொடரத்தான் செய்கிறது !
No comments:
Post a Comment