|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 October, 2011

பூனம் பாண்டே நிர்வான தரிசனம்!


பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது பரபரப்பு மாடல் பூனம் பாண்டே முழு நிர்வாண தரிசனம் தரப் போவதாக செய்திகள் பரவியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நான் நிர்வாணமாக காட்சி தருவேன் என்ற ஒற்றை வரி மூலம் ஓவர்நைட்டில் பிரபலமானவர் பூனம் பாண்டே. ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. மாறாக அரைகுறை நிர்வாண படங்களை மட்டுமே அவர் தனது ட்விட்டர் மூலம் வெளியிட்டார். 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது அவர் முழு நீள நிர்வாண தரிசனம் தரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது 2 நாட்கள் அந்த பிக் பாஸ் வீட்டில் கழிக்கவுள்ளார் பூனம் பாண்டே. அப்போது அவர் முழு நீள நிர்வாணமாகி தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை அவர் நிர்வாண கோலத்தில் இருப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. என்ன செய்யப் போகிறார் பூனம் என்ற எதிர்பார்ப்பு மறுபடியும் எழுந்துள்ளது.

மடோனாவின் டாப்லெஸ் படங்கள்!





பாப் பேரழகி மடோனாவின் டாப்லெஸ் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் கசிந்துள்ளது. இந்தப் படங்களை அவரது முன்னாள் காதலரான ஜீஸஸ் லஸ் லீக் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாப் உலகின் தேவதையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மடோனா. இவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் 3 வருடங்களுக்கு முன்பு டபிள்யூ என்ற இதழுக்காக புகைப்பட ஷூட்டிங் நடந்தபோது எடுக்கப்பட்ட சில டாப்லெஸ் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்பட ஷூட்டிங்குக்குத் தயாராகிக் கொண்டிருந்த மடோனாவின் படங்கள் இவை. இதில் மேக்கப் இல்லாமல் காட்சி தருகிறார் மடோனா. அங்கங்கள் தெரியும்படியான பிரா, தலையில் விக் உள்ளிட்டவற்றுடன் காணப்படுகிறார் மடோனா. மேலும் பேன்டீஸ் அணிந்தபடி இருக்கையில் அமர்ந்திருக்கும் மடோனா, ஒரு படத்தில், கண்ணாடியின் பக்கம் திரும்பி உடை மாற்றுவது போல உள்ளது.

பிரேசிலில் உள்ள ஹோட்டல் ரூமில் வைத்து இந்தப் படங்களை ஜீஸஸ் லஸ் எடுத்ததாக கூறப்படுகிறது. எனவே இந்தப் படங்களை அவர்தான் கசிய விட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 50 வயதாகும் மடோனாவின் வயதில் பாதி வயதுடையவர்தான் ஜீஸஸ். இவரும், மடோனாவும் தீவிரமாக காதலித்து வந்தனர். பின்னர் பிரிந்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

ரா ஒன் தமிழ் இசை வெளியீடு பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார்!


உடல் நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ரா ஒன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் திங்கள்கிழமை காலை சென்னையில் நடக்கிறது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ஆனால் ரஜினி வருவது முற்றிலும் எதிர்ப்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்க மறுக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் ஷாரூக்கான் நாளை சென்னை வருகிறார். முதல் வேலையாக, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ் இல்லத்தில் சந்திக்கும் ஷாரூக், பின்னர் ஐபிஎல் போட்டியைக் காணச் செல்கிறார். நாளை மறுநாள் சத்யம் திரையரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. 

வரும் தீபாவளிக்கு இந்தி மற்றும் தமிழ் (டப்பிங்) மொழிகளில் வெளியாகிறது ரா ஒன். ரஜினி நடித்திருப்பதால் அந்தக் காட்சியைக் காண ரஜினி ரசிகர்களும் பொதுவான ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். இந்தப் படத்தை அபிராமி ராமநாதன் பெரும் விலைக்கு வாங்கியுள்ளார். 20-க்கும் அதிகமாக முதல்நிலை அரங்குகளில் ரா ஒன் வெளியாக உள்ளது.

திருகோணமலையில் பூச்சாண்டி காட்டும் ராணுவம்!


புலிகள் குறித்த அச்சம் காரணமாக திருகோணமலை பகுதிகளில் இராணுவம் மற்றும் போலீஸாரின் ரோந்து நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. தமிழருக்கு எதிரான கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன. திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாலான இராணுவ தடுப்பரண்கள் அகற்றப்பட்டிருந்தும் ஒருநாளுக்கு நான்கு தடவைகளுக்கு மேல் இவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

'புலிகளை அழித்துவிட்டோம் என நாடாளுமன்றத்தில் மார்தட்டிக் கூறிய அதிபர் மகிந்த ராஜபக்சே, தற்போது யாரை அழிப்பதற்காக இராணுவத்தை நடுவீதியில் நடக்க விட்டிருக்கின்றார்?' என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால் புலிகள் தாக்கக் கூடிய சூழல் உள்ளதாக ராணுவத்தினர் தங்கள் ரோந்துக்கு காரணம் கூறி வருகின்றனர்.

இதேவேளை மேற்குலக நாடுகளை ஏமாற்றும் பொருட்டு நாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களும் பயமின்றியும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய நிலையில் உள்ளனர் என்றும், தற்போது அபிவிருத்திப் பணிகளே நடைபெற்று வருகின்றது என்றும் அரசாங்கத் தரப்பால் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் அவர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கு எதிர்மாறான செயல்பாடுகள் தமிழர் பகுதிகளில் நாளுக்கு நாள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

அத்துடன் பாடசாலைக்கு மாணவிகள் செல்லும் பாதையில் தமது தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட தாள்களை வீசுவதும் அவர்களின் ரோந்துப் பணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மாணவிகளிடம் தவறாக நடக்கவும் சிலர் முயன்று வருகின்றனர் என புகார் கிளம்பியுள்ளது.

இன்னொருபக்கம் போக்குவரத்துப் போலீஸாரின் அட்டகாசங்கள் அளவுக்கு மீறிச் செல்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் செல்லும் ஆண்களிடம் கேட்கப்படும் வாகன ஆவணங்களை விட, பெண்களிடம் வித்தியாசமான முறையிலும், தீவிரமான முறையிலும் கேட்டு விசாரணை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...