|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 January, 2014

80ஆண்டுக்கு மேலாக கெடாமல் இருக்கும் பாம்பு விஷம்!

நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் ‘பையட்டா’ மற்றும் ரத்த அழுத்தத்துக்கு கொடுக்கப்படும் ‘கேப்டோபிரில்’ ஆகிய மருந்துகளில் பாம்பின் விஷம் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்த குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள், 52 விஷ மாதிரிகளை ஆய்வு செய்தனர். அப்போது 80 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள விஷத்திலும், உயிரியியல் ரீதியான செயல்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், உரிய முறையில் பாதுகாத்து வைக்கப்படும் பாம்பு விஷத்தை பல்வேறு ஆண்டுகளை கடந்தும் வின்ஞான ரீதியாக பயன்படுத்த முடியும் என்பதை வின்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

படம் சொல்லும் சேதி

வர்ணம் கொடியில் மட்டுமே
இன்னும் ஏழ்மையீன் வாழ்க்கையில் இல்லை
என்பதை விளக்க இந்த படம் போதும்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...