|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 February, 2017

சட்டத்தை மாற்றுங்க.

10 லட்சம் சம்பாதிக்கிறேன், 3 லட்சத்துக்கு வரி கட்ட சொல்லிரீங்க சரி கட்டிட்டேன்.மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன்,அதுல்லையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குரிங்க,நகை வாங்க போறேன் அங்கேயும் வரி.சாப்பிட போறேன் அங்கேயும் வரி.மக்களை சாகடிச்சி புடுங்குரீங்க.கார் வாங்கும்போதே வரியும் சேர்த்து புடுங்குரீங்க அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வசூலிக்கிரீங்க...இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்பிங்க, கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவிங்கா!கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் வரி பணத்த செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்பிங்கலட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவேடிக்கை எடுத்ததிங்கனு கேட்ட புரியாத & புரிஞ்சுக்க முடியாதபடி ஒரு பதில் சொல்லுவிங்க,இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.முதலில் சட்டத்தை மாற்றுங்க. எல்லா சிஸ்டத்தையும்  மாற்றுங்க.


முருங்கை கீரை மகிமை!


புடிங்கிய ஆணிகள் போதும்!

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மட்டுமே பேசுவோம்..மற்ற மக்கள் பிரச்சனைக்கெல்லாம் நாங்கள் போராட மாட்டோம் ..நம்மை ஆளும் முதல்வரும் ,பிரதமரும் தெய்வ பிறவிகள் அவர்களை பற்றி பேசுவது ஒரு பாவச்செயல்.. அவர்களை பற்றி பேசினால் அது முறையா ? நுரையா? என்று பிதற்றுபவர்களெல்லாம் எல்லாம் தேசியவாதிகள் நீயூட்ரலாக பேசுகிறவர்களாம்..
சீமான் ,கோவன் ,திருமுருகன் காந்தி , கவுதமன் இவர்கள் வேறு வேறு இயக்கமாக இருந்தாலும் ஆளும் அரசுகள் செய்யும் மக்களை விரோத போக்கை தைரியமா தட்டி கெட்டவர்கள் ..அதற்காக பலமுறை சிறை சென்றவர்கள் ...இவர்களுக்கு அரசு தேச துரோக பட்டம் கட்டத்தான் செய்யும்...அரசு சொல்கிற அதே குரலை நீ எதுக்கு சொல்ற??? இன்றைக்கு கூட லாரன்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்தது மாணவர்கள் இல்லை..மக்களும் இல்லை என்று மொட்டையா சொல்லி விட்டு நகர்கிறார் ..https://www.youtube.com/watch?v=G17znB3VnMU&spfreload=10 ..இந்த நால்வர்தான் காரணம் என்ற தொனியில் பேசிவிட்டு நகர்கிறார் ..காவல் துறைதான் காவல்நிலையத்திற்கு தீ வைத்தது ..அரசு தான் இதற்கு காரணம் என்று சொல்ல தைரியம் இல்லை ..நீயெல்லாம் என்ன நடுநிலை வாதி ..உன்ன மாதிரி நடுநிலைவாதிகள் புடிங்கிய ஆணிகள் போதும் லாரன்ஸ் ..நீ அரசியலுக்கு வந்து எண்ணத்தை கிழிக்க போற ..கிளம்புங்க உங்க நடுநிலையை ஆந்திர பக்கம் போய் காட்டுங்க

ராதா ராஜனை கலாய்க்கும் சீமான்!


சசிகலாவின் உண்மை முகம்!


உண்மையை உரக்க சொல் !


செய்வோமா ?


கன்னடர்கள் காசோலையை கன்னட மொழியில் எழுதி இந்தி வங்கிகளை திணறடிக்கிறார்கள். தமிழர்களும் இவ்வாறே செய்தால் தமிழ் படித்தவர்கள் மட்டுமே தமிழக வங்கியில் பணிபுரிவார்கள். செய்வோமா ?

ஈகோ இல்லாத CM!


அரிய கலை அதிசயம்!!


வரலாறு_தெரிந்துக்கொள்வோம்!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...