|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 August, 2014

கற்பு போன்றது நட்பு!

* நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு, ஒருபோதும் நண்பனை விட்டுக் கொடுக்காதே. 
* உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது. 
* உன் நண்பர்களை காட்டு... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
* ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.
* நமது நண்பர்கள் தான், நமது உண்மையான சொத்துகள்.
* உன்னை பற்றி முழுதாக அறிந்திருந்தும், உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...