|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 March, 2017

முதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...!

எங்கள் விவசாயிகள் தவிக்குகிறார்கள்... போராடுகிறார்கள்...
மத்திய அரசு ஒட்டு அரசியல் செய்கிறது...
மாநில அரசு ஒரு குற்றவாளி குடும்பத்தினர் கையில் அரசாங்கத்தை ஒப்படைக்க முழு கவனம் செலுத்துகிறது... நாம் என்ன செய்ய போகிறோம்???
முதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...

11 March, 2017

ஐஸ்வர்யாதனுஸ் நடனம்!


இதயம் பலவீனமானவங்க,
கர்ப்பின பெண்கள், குழந்தைகள் இந்த ஆட்டத்தை பாக்காதீங்க

10 March, 2017

உலகின் குப்பைத்தொட்டி இந்தியா இந்தியாவின் குப்பைத்தொட்டி தமிழ்நாடு!


நம் நாடு இன்னும் முன்னேறாமல் இ௫க்க இதுவே சான்று!

ஐ.நா-வில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரதநாட்டியத்தையே கொலை பண்ணி௫ச்சு ,ஒட்டு மொத்த உலக நாட்டையும் அதிர்ச்சிகுள்ளாக்கிய நடனம்,நாட்டில் எவ்வளவோ திறமைசாலிகள் உள்ளன நம் நாடு இன்னும் முன்னேறாமல் இ௫க்க இதுவே சான்று ,இந்தியா ஒவ்வொரு விசயத்திலும் திறமைசாலிகளை பயன்படுத்தாமல் இது மாதிரி அரசியல் பண்ணுறதின் விளைவுதாங்கள் இது

05 March, 2017

விழித்தெழு தமிழா...

என் தமிழகத்தை கூறுபோட நினைக்கும் ஜனநாயக அற்ற அரசியல்....

இலங்கையில் தமிழீழம் கேட்டு போராடியதுபோல்,

பாரதத்தில் தனிநாடு தமிழகநாடாக கேட்கும் சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறது,
திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும்...

எத்தனை பாரபட்சங்கள் தமிழகத்தில் 
நம்மை நிம்மதியாக இருக்க விடாமல் எத்தனை சதிவேலை நடக்கிறது...

பாரதத்தை கார்பொரேட் கம்பெனிகளுக்கு விற்று விட்டனர்...

எதிர்த்து குரல் கொடுப்பது தமிழகத்தில் மட்டுமே...

அதை எப்படி அரசியல் ஆதாயம் காண்கிறது திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும்...

இங்கே மக்கள் ஆட்சி என்று கூறி மக்களை அடிமை படுத்தும் அரசியல் ஆட்டம் நடக்கிறது...

உலகத்தையே ஆளுமை செய்த தமிழனை அடக்கி ஆளத் துடிக்கிறது...

தமிழனின் குருதியில் கலந்தது அவன் வீரம் அதை மீண்டும் எழவைத்து விடாதீர்கள்...

அதை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை...

தமிழா உன்னை அழிக்க துடிக்கும் கேடுகெட்ட அரசியலுக்கும் கார்பொரேட் கம்பெனிகளுக்கும் விளங்க வை தமிழன் யார் என்று.....!!!!

திராவிட கட்சிகளையும் தேசிய கட்சிகளையும் தமிழகத்தை விட்டு விரட்டி அடி...
விழித்தெழு தமிழா...
உன் விடியலை தேடி....

இவன் நான் தமிழன் ரிஷி

ஜல்லிகட்டுல குலைக்காத நாய்...நெடுவாசளுக்கு ஊலை இடுது...??

சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளைக்காரன் ஷீவை நக்கி பிழைத்த கூட்டம் எல்லாம் எங்களை தேச நலனில் அக்கரை இல்லாதவர் என்று கூற தகுதி இருக்கிறதா?

உங்கள் பார்வையில் நாங்கள் தேச விரோதியாக தெரிகிரோம் என்றால் நாங்கள் அதை பெருமையாக தான் கருத வேண்டும். 
எங்கள் பார்வையில் மக்கள் தான் தேசம். மக்களின் நலனில் உண்மையான அக்கரை கொண்டவர்களே தேசப்பற்றாளர்கள்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...