|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 November, 2013

படம் பார்க்க வந்தவங்கள பழி வாங்குது


நண்பன் ஒருத்தன் திபாவளிக்கு வந்த 3 படமும் பார்த்துட்டான் 3 படத்துக்கும் ஒரு வரில ஒரு விமர்சனம் சொன்னான்.நண்பன கொன்னவன பழிவாங்குறது ஆரம்பம். அண்ணன்ன கொன்னவன பழிவாங்குறது பாண்டியநாடு,  படம் பார்க்க வந்தவங்கள பழிவாங்குவது  இந்த ஆல் இன் ஆல்அழகுராஜா  படம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...