|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 April, 2011

அமெரிக்காவில் வீசிய கடும் புயலுக்கு 173 பேர் பலி!

அமெரிக்காவில் வீசிய கடும் புயலுக்கு 173 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலபாமா, டெக்சாஸ், ஜார்ஜியா, மிசிசிப்பி ஆகிய 4 மாகாணங்களில் புயல் வீசி வருகிறது.

இதில் அலபாமா மாகாணத்தில் உள்ள டஸ்கலுசா நகரின் பெரும்பாலான பகுதிகள் அழிந்தன. பல வீடுகள் இடிந்து விழுந்தன.அந்த நகரில் மட்டும் 58 பேர் பலியானார்கள். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...