|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 May, 2011

இதே நாள்

  • சர்வதேச அருங்காட்சியக தினம்
  •  இந்தியாவின் 5வது ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்த தினம்(1913)
  •  இந்தியாவின் 11வது பிரதமர் தேவகவுடா பிறந்த தினம்(1933)
  •  சிரிக்கும் புத்தர் என்ற திட்டத்தின் கீழ் இந்தியா தனது முதல் அணுகுண்டை வெற்றிகரமாக சோதித்தது(1974)
  •  ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது(1869)

அமெரிக்காவில் தேடப்படும் 10 அதிதீவிர குற்றவாளிகள்!

David James Roberts was the first fugitive to ever air on “America’s Most Wanted,” which premiered on Feb. 7, 1988. During the first commercial break, the hotline was ringing off the hook, and cops were eventually lead to Roberts, four days after the show aired. He later plead guilty to escape and kidnapping charges. 
Brian David Mitchell was found guilty for kidnapping 14-year-old Elizabeth Smart from her Salt Lake City bedroom. The kidnapping led to eight years of sexual assault from the street preacher, who would rape the girl numerous times during any given day. After his insanity plea failed, he reportedly sang hymns during the verdict. His sentencing is set for May 25. At the end of the trial, Smart said, "Today is a wonderful day." 
John Riccardi, who was wanted for the murdering the mother of musician Dave Navarro, was elusive for police back in 1989. “America’s Most Wanted” began to air pictures of the man who was apparently in New York. Leads started increasing after the show and when a sketch of his model-like girlfriend aired, a tipster lead police to right to Riccardi. He was found guilty and is currently sitting on death row.
Paul Merhige, who was on the run after he allegedly shot dead five members of his family during a Thanksgiving gathering, was spotted by an “America’s Most Wanted” tipster on Jan 2, 2010. She apparently saw him earlier that evening at a motel. Merhige now stands trial and faces the death penalty in Florida. 
Joe Garcia, a convicted murder, was one of the so-called "Texas Seven" inmates who escaped a Texas prison in December 2000. An “America's Most Wanted” tipster had noticed the Garcia and the other men in a motel in Woodland Park, Colo. All seven were eventually caught.
Cunning” Kayla LaSala, 14, killed her father, stabbing him 108 times in February 2004. She later escaped from home confinement while awaiting her trial in July 2004. Family members then alerted the show that the girl was with a man in Florida. LaSala was eventually convicted of murder and sentenced to 25 years in prison
Authorities say that Tony Ray Amati and two friends burglarized a Las Vegas gun shop on May 26, 1996, stealing 75 guns. Cops say Amati and his two accomplices went on a thrill-killing spree and gunned down three people. Amati was later spotted by an “America’s Most Wanted” viewer who informed authorities that he lived in both Atlanta and Florida at the time. 
Amy DeChant was profiled Jan. 3, 1998, on “America’s Most Wanted” as the “Black Widow.” She was accused of killing one of her many Las Vegas sugar daddies. Tips lead authorities to a nudist colony in Florida where she was caught.

A tipster who watched “America’s Most Wanted” spotted Peter Braunstein at a blood donation center in Memphis. Tips eventually lead authorities to Braunstein, who is now serving an 18-year to life sentence for kidnapping and sexual assault after he posed as a firefighter and sexually tormented a woman in New York for 13 hours on Halloween in 2005. He was on the run for six weeks. Upon spotting police, he yelled, “I’m the guy they’re looking for from New York.” He told police that he picked that city because he loved Elvis.
Source: "America's Most Wanted"
John Emil List is considered one of the most famous captures in the history of the show. He was on the run back in 1971 for 18 years after killing five members of his family. He apparently killed his wife first, then his mother and then all of his children. He was profiled on the show and caught eleven days later. He died in March 2008 in a hospital. 

உலகில் அதிகம் பார்க்கப்படும் Top 13 Most Visited Sites On The Web

NO: 1.
                                                                         NO: 2.
                                                                       NO: 3.
                                                                           NO: 4
                                                                       NO: 5.
                                                                     
                                                                       NO: 6.
                                                                            NO: 7.
                                                                            NO: 8.
                                                                       NO: 9.
                                                                          
                                                                          NO: 10.
                                                              
                                                                       NO: 11.
                                                  
                                                                          NO: 12.
                                             
                                                                        NO: 13.
                                             

நம்ம மூலை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க!


புதிய Emirates Airbus சொர்க்கம் பறந்துகொண்டே '


மிகப்பெரிய ஜேல்லி பிஷ் பற்றி "NatGeo" வில்


Supermodel Falls'


அமெரிக்காவில் வாழும் குழந்தைக்கு - Bedrooms"



பைபிள் வாசகத்தின் படி May 21st Doomsday Comes?


குப்பைத்தீவாகும் மாலத்தீவு


கண்டேன் தமிழ் Mp3 Download

Top 10 - Famous Harbours

1. Sydney Harbour, Australia

  Also known as Port Jackson, Sydney Harbour is perhaps best known for its waterside world famous landmarks Sydney Opera Housa and Sydney Harbour Bridge. It also comprises of three sections: North Harbour, Middle Harbour and Port Jackson. Pork Jackson is the largest, that consists of the CBD on the south end and extends out to Parramatta.

Several islands are also located on the harbour, the most notable being Fort Denison, Shark Island & Cockatoo Island. Sydney Harbour also has other major landmarks nearby: Circular Quay, Luna Park, Sydney Heads, Anzac Bridge, Spit Bridge, Sydney Harbour Tunnel, and many more.

HELPFUL INFORMATION: If you perform a Google search for "Most Famous Harbours", you will notice that Sydney's Harbour shows up a number of times in the search results (probably the most amount of times), resulting in the harbour being placed at the top position.

2. Victoria Harbour, Hong Kong

Famous for its spectacular panoramic views, Victoria Harbour is home to Hong Kong and a popular tourist destination. The harbour is best viewed from the Victoria Peak, and you can catch the Star Ferry for a close-up view of the harbour.

Victoria Harbour is home to one of the world's busiest port facilities, with an average 220,000 ships visiting each year. The harbour also holds three cross-harbour tunnels, connecting Hong Kong Island and the Kowloon Peninsula.

3. Pearl Harbour, USA



   4. Poole Harbour, England

   Poole Harbour is regularly used by cross-channel ferries, with a very large width and shallow depth. The harbour was formed at the end of the ice age when it was drowned by the coastal waters.

The harbour is relatively quiet, with the views being the popular part of the harbour. Most of the urban land is near the only deep channel in the harbour.

5. Falmouth Harbour, England

 Located On The South Cost of the United Kingdom, Falmouth Harbour is best known for the start & finish of various round-the-world voyages. Falmouth has three railway stations, one of which is considerably close to the harbour itself.

6. New York Harbour, USA

 7. San Francisco Bay, USA

 8. Guanabara Bay, Brazil

 9. Cork Harbour, Ireland




With Cork City located on the NW corner of the harbour, Cork Harbour would be best known for holding the town of Cobh on its largest island, Great Island.The harbour consists of many large islands, 5 of which are currently inhabited: Great Island, Fota Island, Little Island, Haulbowline Island & Spike Island.The Irish Navy also occupies Haulbowline Island, dating back to the 18th century when it was first inhabited.Cork Harbour is also one of the most important industrial areas in Ireland. 

   10. Mumbai Harbour, India

  Famous for its major tourist attraction The Gateway Of India, Mumbai Harbour handles 50% of the country's passenger transport and ships most of India's cargo. Many mangrove swamps line most of the shoreline which are home to thousands of migrating birds and flamingos. The harbour itself opens up to the Arabian Sea at the southern end.                         

ஐ.ஏ.எஸ்., இறுதித்தேர்வு முடிவு வெளியீடு; தமிழக மாணவர்கள் அபார சாதனை

முதல் மூன்றிடத்தில் தமிழகம் சாதனை:இதில், தமிழகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும், தமிழக மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பிடித்த திவ்யதர்ஷினி, அம்பேத்கர் பல்கலையில் பி.ஏ.,-பி.எல்., ஹானர்ஸ் முடித்தவர். இரண்டாவது முயற்சியில், இவர் இத்தகைய சாதனையை செய்துள்ளார். இந்த வெற்றியை எனது பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த பிரபாகரன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் திரு. பிரபாகரன் அவர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன். 

என் பெற்றோர்கள் எனக்கு அதிக சுதந்திரமும் கொடுத்து, என் வெற்றிக்கு பெரிதும் ஆதரவாக இருந்தனர். நான் நிச்சயமாக ஐஏஎஸ் பணியின் மூலம் இந்த சமுதயாத்திற்கு சிறந்த சேவை ஆற்றுவேன். மேலும் ஊழலுக்கு எதிராக போராடுவேன்’’ என்று தெரிவித்தார். இரண்டாவது இடம், சுவேதா மொகந்தி என்பவருக்கு கிடைத்துள்ளது. இவர், ஐதராபாத்தில் உள்ள நேரு தொழில்நுட்ப பல்கலையில், பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்துள்ளார். மூன்றாவது முயற்சியில், இவர் வெற்றி பெற்றுள்ளார் .

சைதை துரைசாமி மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் படித்த டாக்டர் வருண்குமார், தேசிய அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவர், சென்னையில் உள்ள ராகாஸ் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்., படித்துள்ளார்.இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 90 பேரில், 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 29 பேர் மாணவர்கள்; ஏழு பேர் மாணவியர். இந்த மையத்தில் பயின்ற அரவிந்த், அகில இந்திய அளவில் எட்டாவது இடமும், ராகப்பிரியா 28வது இடமும், மீர் முகமது 59வது இடமும், டாக்டர் கார்த்திகேயன் 118வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சீனிவாசன் என்ற மாணவர், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார். 

இதே நாள்




  • உலக செவிலியர் தினம்





  •  இந்திய தத்துவ அறிஞர் ஜே.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்(1895)





  •  நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்(1820)





  •  சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது(1949)





  •  வட ஆப்பிரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது(1881)




  • Underwater hotel in DUbai

    திருச்சியில் புதிய ஐஐஎம் ஜூன் 15ல் திறப்பு

    புதிய ஐஐஎம்முக்காக 12 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 27 மாணவர்களும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என திருச்சி ஐஐஎம் இயக்குநர் டாக்டர் பிரபுல்லா அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

    முதல் பிரிவில் 60 மாணவ, மாணவியர்களுடன் ஜூன் 15 ம் தேதி ஐஐஎம் திறக்கப்பட உள்ளது. 20 பேராசிரியர்களுக்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே மேலும் 4 அல்லது 5 பேரைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என அக்னிஹோத்ரி

    வெளிநாடு வாழ் இந்திய தம்பதிகள் வழக்கை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் - உச்ச நீதிமன்றம்

    ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது என்பதற்காக இந்திய நீதிமன்றங்கள் அப்படியே அதை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. மாறாக பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்.

    ஒரு மைனரின் நலன் குறித்து வெளிநாட்டு நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்பதற்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தை விட்டுவிட வேண்டும் என்றில்லை. அப்படியே அந்த தீர்ப்பை கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நீதிபதி தாகுர் கூறியுள்ளார்.

    வெளிநாட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பளி்க்கப்பட்ட வழக்கை இந்திய நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் ருச்சி மாஜூ என்ற பெண்ணின் வழக்கில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அதற்கு தான் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

    அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சஞ்சீவ் மாஜு, அவரது மனைவி ருச்சி மாஜூ. அந்த தம்பதிகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு அது கலிபோர்னியா நீதிமன்றம் வரை சென்றது. அவர்களின் மைனர் மகன் தந்தை சஞ்சீவிடம் தான் இருக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து ருச்சி கடந்த 2008-ம் ஆண்டு தனது மகனை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துவிட்டார். இது குறித்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் சஞ்சீவ் வழக்கு தொடர்ந்தார். அந்த நீதிமன்றமும் ருச்சியை கண்டித்து நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில் தான் ருச்சி தனது மகனை தன்னிடம் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். தாய், தந்தை, மகன் என மூன்று பேருமே அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் என்பதால் கலிபோர்னியா நீதிமன்றத்திடமே முறையிடுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

    ருச்சி தனது கணவர் அடுத்த பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால் இதை சஞ்சீவ் மறுத்ததோடு கலிபோர்னியா நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள வழக்கில் இந்திய நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து வெளிநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தபோதிலும் இந்திய நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் திரைப்படம் தயாரிக்கும் நிலையை உருவாக்கி, சினிமாவுக்கு உயிர் கொடுக்க வேண்டும்

    தமிழக மக்கள் ஒருமித்த தீர்ப்பின் மூலம் முதல்வருக்கு மிகப்பெரிய பொறுப்பினை அளித்துள்ளனர். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, ஆட்சியாளர்கள் நேர்மை தவறியதற்காகவும், இனி ஆளப்போகிறவர்கள் நேர்மை தவறாமல் இருப்பதற்காகவும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறது.

    தங்களின் வாக்குரிமை ஒன்றின் மூலம் மட்டுமே எதிர்ப்பினையும், தேவையையும் உணர்த்துகின்ற வகையில் வாக்களித்திருக்கின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மட்டுமே. விளைவிக்கிற பொருளுக்கு உரிய விலையையும், நீர் ஆதாரத்தையும், இடுபொருள், பூச்சிக்கொல்லிகளையும், உரிய நேரத்தில் தந்து விவசாய தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தால், கட்டுப்பாட்டையும் மீறி பல மடங்கு உயர்ந்து விட்ட உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தலாம்.

    அத்துடன் பெண்களுக்கு பாதுகாவலராக இருக்கிற நமது முதல்-அமைச்சர் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இல்லாமல் போனாலும், கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்து மதுக்கடைகள் அனைத்தையும் ஊருக்கு வெளியில் ஒதுக்குபுறமாக அமைக்க வேண்டும்.

    ராஜபக்சேவிற்கு தண்டனை பெற்று தர தமிழக அரசு மத்திய அரசினை வற்புறுத்தும் எனச்சொல்லி நம்பிக்கையை விதைத்திருக்கிற முதல்வர் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இதற்கான ஆணையை நிறைவேற்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    திரைப்படத் தொழில் தொடங்கிய காலந் தொட்டு திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட கடந்த ஆண்டுகளில் தயாரிப்பதை நிறுத்தி விட்டதோடு, புதியதாக படங்கள் தயாரித்தவர்களுக்கும், தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் கடனில் சிக்கி தவித்து மூழ்கி கொண்டிருக்கும் வேளையில் நான் சாந்திருக்கின்ற திரைப்படத்துறையை நம்பியிருக்கிற பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பிரச்சினையை முதல்வர் தீர்ந்து வைப்பார் என நம்புகிறேன்.

    திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கின்ற என்னைப்போன்ற கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படவும், யார் வேண்டுமானாலும், திரைப்படத்தை தயாரிக்கலாம், யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்கி தந்து மக்களுக்கான திரைப்பட கலைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.தமிழக மக்களின் பேராதரவை பெற்ற முதல்வருக்கு ஒரு கலைஞன் என்ற முறையில், ஒரு வாக்காளன் என்ற முறையில் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறி வேண்டுகோளை தமிழக மக்களின் சார்பில் வைக்கிறேன் இவ்வாறு அறிக்கையில் தங்கர்பச்சான்!

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தான் கருணாநிதி அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    தி.மு.க., தலைவர் கருணாநிதி, 1957ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தன் சொந்த தொகுதியான திருவாரூரில் தற்போது தான் முதன்முறையாக போட்டியிட்டார். இதில், இவரை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரனை விட, 50 ஆயிரத்து 249 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், தமிழகத்தில் தொடர்ந்து, 12 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்ற பெருமையை கருணாநிதி பெற்றுள்ளார். மேலும், இதுவரை அவர் பெற்ற வெற்றிகளில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் அமைந்த வெற்றியாகவும் இது அமைந்துள்ளது.

    கருணாநிதி முதன் முதலில், 1957ம் ஆண்டில், அப்போதைய திருச்சி மாவட்டம் (தற்போது கரூர் மாவட்டம்) குளித்தலை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். அப்போது, இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கம் பெற்ற ஓட்டுகளை விட, 8, 296 ஓட்டுகள் அதிகம் பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார். இதில், கருணாநிதி பெற்ற மொத்த ஓட்டுகள், 22 ஆயிரத்து 785. அப்போதைய திருச்சி மாவட்டத்தில், 17 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தி.மு.க., உறுப்பினராக கருணாநிதி இருந்தார்.இதையடுத்து, 1962ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை எதிர்த்து போட்டியிட்ட கருணாநிதி, 2, 828 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் கருணாநிதி மொத்தம், 33 ஆயிரத்து 145 ஓட்டுகளை பெற்றிருந்தார்.

    அதன் பின் நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து சென்னை நகர் பகுதியிலேயே போட்டியிட்டார். கடந்த, 1967ல் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, 20 ஆயிரத்து 482 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 1971ல் அதே தொகுதியில் போட்டிட்டு, 12 ஆயிரத்து 511 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.பின், 1977ம் ஆண்டில் நடந்த தேர்தலில், அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு, 16 ஆயிரத்து, 438 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 1980ம் ஆண்டு அதே தொகுதியில், 699 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். 1989ம் ஆண்டு துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு, 31 ஆயிரத்து 991 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு, 890 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பின், 1996ம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 35 ஆயிரத்து 784 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 2001ம் ஆண்டில் அதே தொகுதியில், 4, 834 ஓட்டு வித்தியாசத்திலும், 2006ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, 8,523 ஓட்டு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தார்.இதில் கருணாநிதி, அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தேர்தலாக, 1996ம் ஆண்டு பொதுத்தேர்தல் இருந்து வந்தது. தன் சொந்த தொகுதியில் போட்டியிட்டு, 50 ஆயிரத்து 249 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இத்தேர்தலை, இதுவரை சந்தித்த தேர்தல்களை விட, அதிகபட்ச ஓட்டு வித்தியாச வெற்றியாக மாற்றியுள்ளார்.

    பெண்கள் விழிப்புணர்வுக்காக திருச்சியில் நடந்த சாதனை!


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...