|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 May, 2011

திருச்சியில் புதிய ஐஐஎம் ஜூன் 15ல் திறப்பு

புதிய ஐஐஎம்முக்காக 12 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 27 மாணவர்களும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என திருச்சி ஐஐஎம் இயக்குநர் டாக்டர் பிரபுல்லா அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

முதல் பிரிவில் 60 மாணவ, மாணவியர்களுடன் ஜூன் 15 ம் தேதி ஐஐஎம் திறக்கப்பட உள்ளது. 20 பேராசிரியர்களுக்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே மேலும் 4 அல்லது 5 பேரைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என அக்னிஹோத்ரி

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...