|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 March, 2017

முதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...!

எங்கள் விவசாயிகள் தவிக்குகிறார்கள்... போராடுகிறார்கள்...
மத்திய அரசு ஒட்டு அரசியல் செய்கிறது...
மாநில அரசு ஒரு குற்றவாளி குடும்பத்தினர் கையில் அரசாங்கத்தை ஒப்படைக்க முழு கவனம் செலுத்துகிறது... நாம் என்ன செய்ய போகிறோம்???
முதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...