|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 March, 2017

விழித்தெழு தமிழா...

என் தமிழகத்தை கூறுபோட நினைக்கும் ஜனநாயக அற்ற அரசியல்....

இலங்கையில் தமிழீழம் கேட்டு போராடியதுபோல்,

பாரதத்தில் தனிநாடு தமிழகநாடாக கேட்கும் சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறது,
திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும்...

எத்தனை பாரபட்சங்கள் தமிழகத்தில் 
நம்மை நிம்மதியாக இருக்க விடாமல் எத்தனை சதிவேலை நடக்கிறது...

பாரதத்தை கார்பொரேட் கம்பெனிகளுக்கு விற்று விட்டனர்...

எதிர்த்து குரல் கொடுப்பது தமிழகத்தில் மட்டுமே...

அதை எப்படி அரசியல் ஆதாயம் காண்கிறது திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும்...

இங்கே மக்கள் ஆட்சி என்று கூறி மக்களை அடிமை படுத்தும் அரசியல் ஆட்டம் நடக்கிறது...

உலகத்தையே ஆளுமை செய்த தமிழனை அடக்கி ஆளத் துடிக்கிறது...

தமிழனின் குருதியில் கலந்தது அவன் வீரம் அதை மீண்டும் எழவைத்து விடாதீர்கள்...

அதை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை...

தமிழா உன்னை அழிக்க துடிக்கும் கேடுகெட்ட அரசியலுக்கும் கார்பொரேட் கம்பெனிகளுக்கும் விளங்க வை தமிழன் யார் என்று.....!!!!

திராவிட கட்சிகளையும் தேசிய கட்சிகளையும் தமிழகத்தை விட்டு விரட்டி அடி...
விழித்தெழு தமிழா...
உன் விடியலை தேடி....

இவன் நான் தமிழன் ரிஷி

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...