|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 March, 2011

கலைஞர் டிவி எம்.டியிடம் டெல்லியில் சிபிஐ விசாரணை


2 ஜி ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ கலைஞர் தொலைக்காட்சியில் அதிரடி சோதனை நடத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அந்த தொலைக்காட்சியின் பங்குதாரர்கள் கனிமொழி எம்பியிடமும், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்நிலையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரரும், நிர்வாக இயக்குனருமான சரத்குமாரிடம் டெல்லியில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...