|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 May, 2011

வைரமுத்துவுக்கு 6 வது முறையாக தேசிய விருது!

58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதில்,  தென்மேற்கு பருவக்காற்று படத்தில் பாடல் எழுதியதற்காக சிறந்த பாடலாசியர் விருதை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து.

பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், வைரமுத்து,   நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.

வைரமுத்து - சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது  பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்) 
                                              1. முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா) 
                                                             2.ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை) 
                                            3.கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...) 
                                            4.சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
                          5.கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..) 
                                                                      6.தென்மேற்கு பருவக்காற்று 

 
                                       

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...