|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 May, 2011

பிளே ஆப் சுற்று முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியும்

ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் முடிந்து பிளே ஆப் சுற்று செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இந்த பிளே ஆப் சுற்று முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பையில் மோதுகின்றன.  ÷இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி அடுத்த போட்டியில் (கொல்கத்தா அல்லது மும்பை) வெற்றி பெற்றால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியும். முன்னதாக இந்த இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் மோதின.  இதில் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இப்போது பிளே ஆப் சுற்றில் இரு அணிகளும் மீண்டும் சந்திக்கின்றன.

இதுவரை நடந்த ஐ.பி.எல்., போட்டிகளில், இரு அணிகளும் 9 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5ல் சென்னை கிங்ஸ் அணியும், 4ல் பெங்களூரு அணியும் வென்றுள்ளன

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...