|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 June, 2011

ராதிகா சிற்சபைஈசன் தனது முதலாவது பாராளுமன்ற உரையை தமிழ் மொழியில் நிகழ்த்தியுள்ளார்

கனேடிய பாராமன்ற உறுப்பினராக தமிழ் பெண்ணான ராதிகா சிற்சபைஈசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராதிகா சிற்சபைஈசன் தனது முதலாவது பாராளுமன்ற உரையை தமிழ் மொழியில் நிகழ்த்தியுள்ளார். அவர் தனது உரையில், ' கனேடிய பாராளுமன்றத்தின் முதன்முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதை எண்ணி பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன். தமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்கு முறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம்; இங்கும் நமது பெருமையை நிலைநாட்டுவதை கடமையாக ‌கொள்ள வேண்டும்'. இவ்வாறு ராதிகா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...