|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 March, 2012

ஏழு பிறவிகள் எவை?


ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.  இதை  புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி  பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக் கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்  என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...