|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 November, 2018

நம் வாழ்வியலுக்கு ஒவ்வாத அபத்தம் தீபாவளி!


நம் வாழ்வியலுக்கு ஒவ்வாத அபத்தம் தீபாவளி! திகாசங்களில் குறிப்பிடப்படும் அசுரன், சூரன், அரக்கன், வானரம் என்பதெல்லாம் நாம்தான் என்பதையும், ஆரிய இதிகாசங்கள் கொடியவர்களாகவும், கோர வடிவம் உடையவர்களாகவும், கோமாளித்தனம் நிறைஉலகிலேயே தம் இனத்தவந்தவர்களாகவும் சித்தரிப்பது நம்மைதான் என்பதையும், தன் சாவை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம்தான் என்பதையும் உணர்ந்து அவமானம் கொள்வோம்.. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...