|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 May, 2012

பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது இலங்கை

இலங்கையின் கிழக்குப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்போது, விடுதலைப் புலி இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 38 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை விடுவிக்குமாறு கோரி இலங்கை அதிபருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். ஒரு காலத்தில் தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதியாக விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சமாதானப் படுத்த இலங்கை அரசு தனது பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்று இலங்கை காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...