|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 May, 2012

மக்கள் போராட்டத்தை தொடங்குவேன் அன்னா ஹசாரே!


மராட்டியத்தில் வலிமையான லோக் ஆயுக்தா மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நேற்று முதல் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு சுற்றுப்பயணம் தொடங்கினார்.75 வயதாகும் ஹசாரே, கோவில் நகரமான ஷீரடியில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர்,’’பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும், நான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அப்போது டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மாபெரும் மக்கள் போராட்டத்தை தொடங்குவேன்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...