|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 May, 2012

எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என சிங்களவன் சுவரொட்டி...


யாழ்ப்பாணத்தின் பல்வேறு சாலைகளில் 'தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து நடத்த உள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இந்த நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.யாழ்ப்பாண மக்கள் என்ற குறிப்புடன் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்', 'தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்', 'மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்' என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டு பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...