|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 September, 2012

பார்த்ததில் பிடித்தது!


மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது
நாம் படத்தில் பார்ப்பது, திரைப்பட பின்னணி பாடகி சித்ரா அவர்களும்,அவரது 8 வயது மகளும், திரு மறைந்த சாயிபாபா அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இன்றைய தேதியில் ஆசீர்வாதாம் வாங்கிய அந்த 8 வயது குழந்தையும் இந்த உலகில் இல்லை.அந்த குழந்தையின் சிறப்பிற்காக ஆசீர்வாதம் வழங்கிய சாயிபாபா அவர்களும் இந்த உலகில் இல்லை. எதிலுமே எல்லாவற்றையும் மிஞ்சியதை தனது சொந்தமாக பாவிக்க விரும்பும் மனிதன், மரணிக்கக்கூடிய மனிதர்களையும், அழியக்கூடிய விசயங்களையும் வணங்குவது ஆச்சர்யமாகவே உள்ளது...!
போராட்ட களத்தில் இருக்கும் மக்கள் மீது வன்முறையை திணித்தால் தலைமை வகிக்கும் தோழர் உதயகுமாரை பலவீனப்படுத்தி சரணடைய வைத்துவிட முடியும்' என்ற அரச பயங்கரவாதத்தின் திட்டத்தை தகர்த்து 'மண் போராளிகள்' தலைமையை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சி!
வாடத பூ ஒன்று வாடும் பூக்களின் முகம் பார்த்து வாடியதோ.





No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...