|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 December, 2012

உடனே தூக்கில் போடு!

டில்லியில் ஓடும் பஸ்சில் கயவர்களால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி 13 நாள் போராட்டத்தில் தோற்று மரணம் அடைந்துவிட்டார். இதற்கு காரணமான குற்றவாளிகளை உடனே தூக்கில் ‌போட வேண்டும் என்று பள்ளி மாணவிகள் பதாகைகளை தாங்கிச்சென்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...