|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 December, 2012

அப்புறம் நட்பு முறிஞ்சிடும்!

ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு தனிப்பட்ட ‘பெர்சனல்’ விஷயம் இருக்கும். என்ன தான் நட்பு என்றாலும் அதை பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் அதை வெளியில் சொல்லவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் வாகனங்களை இரவல் கேட்பது. இரவல் தரும் யாருமே முழு மனதுடன் தருவதில்லை. அதை புரிந்து கொள்ளாமல் திரும்ப திரும்ப இரவல் கேட்பவர்களிடம் இருந்து நாசூக்காக தப்பிக்க, வேறு வழியில்லாமல் வாகனத்தின் பின்னாலேயே இவர் எழுதிப்போட்டு விட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...