|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 January, 2013

மார்பக புற்றுநோய் 2வது இடத்தில்!

பெண்களை தாக்கும் மார்பக புற்று நோய்களின் வரிசையில் இந்தியா 2 வது இடத்தை பிடிக்கிறது. குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களை இந்நோய் தாக்குகிறது. முக்கிய காரணத்தை இன் னும் கண்டறிய முடியவில்லை.குறைந்த வயதிலேயே வயதுக்கு வந்தோர், கால தாமத்தில் கர்ப்பிணி யானோர், குழந்தையில்லாத சிலரை இந்த நோய் தாக்குகிறது.நோயின் வீரியத்தால் நிணநீர் முடிச்சு, நுரையீரல், கல்லீரல் பாதிக்கிறது. பரிசோதனை மூலமே இவற்றை கண்டறிய முடியும்’’.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...