|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2013

கஷ்டம்டா சாமி!

காதலர்களை பிரிக்கிறாராம்...: ஜோசியம்,பரிகாரம் பார்ப்பதற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.இங்கே ஒரு ஜோசியர் தான் செய்யும் பரிகாரங்களை பட்டியலிட்டுள்ளார்,பிரிந்த மணைவியை சேர்ப்பது,மாடலிங்துறையில் வெற்றி பெறச்செய்வது என்பது கூடப்பரவாயில்லை,ஆனால் கருத்தொருமித்து காதலிப்பவர்களை பெற்றோர்கள் கேட்டுக்கொண்டால் பிரித்து வைப்பதற்கும் பரிகாரம் சொல்வராம்.,காதலர்களிடம் வாங்கிக்கட்டாமல் இருந்தால் சரி.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...