|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 January, 2014

அப்ப மூணு முதலாளியாகுதே!

ஆரம்பிச்சுட்டாங்கள்ல...: 
போஸ்டரால் ஒரு கட்சி கலகலத்தது என்றால் அது சந்தேகமே இல்லாமல் தி.மு.க.,வாகத்தான் இருக்கும். மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மதுரையில் போஸ்டர் ஒட்டியவர்களை சஸ்பென்ட் செய்து கையெழுத்திட்ட பேனா மையின் ஈரம்கூட காய்ந்து இருக்காது, அடுத்து அதே போல ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.இரண்டு வேலை செய்யலாமாம் ஆனால் இரண்டு முதலாளிகள்ட்ட வேலை செய்யமுடியாதாம்.போஸ்டர் படி பார்த்தாலும் அப்ப மூணு முதலாளியாகுதே.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...