|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 February, 2014

காலம் மாறிவிட்டதாம்!


"இளநீர்க்காரணீடம் பேரம் பேசி... இருபது ரூபாய்க்கு கோக் வாங்கிக் குடித்தான்"

"பதநீரைக் கண்டு பதறிப்போய் ஒதுங்கி... பெப்சி வாங்கிக் குடித்தான்"

"நுங்கு திங்க நொந்துபோய்... ஸ்லைஸ் குடித்தான்"

காலம் மாறிவிட்டதாம்! அதனால் உணவை மாற்றிக்கொண்டானாம்!!

"இயற்கைக்கு முரணாக கண்டதைக் குடித்ததில், தின்றதில்ஆஸ்பத்திரியில் அட்மிட்   சில லட்ச 
செலவில் உடல் தேறி ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தான்..."

அதே இளநீர்க்காரனும்.. பதநீர்க்காரனும்.. நுங்குக்காரனும் வாசலில், வீதியில் ஆரோக்கியமாய் வியாபாரத்தில்..!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...