|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 November, 2014

தரிசியம்



அன்பு சகோதர்களே உணவு சமைப்பதில்  ஒரு வருட உழைப்புக்கு மேலான பயனை சகோதரியின் புது வீடு புது மனையின்  உணவு சமைத்தலின் சாப்பிட்டவர்களின் திருப்தியில் கிடைக்க பெற்றேன். அனுமதி தந்த சகோதரிக்கும். பாராட்டிய அனைவருக்கும் என் மனதார நன்றிகள்.நீங்கள் ஏன் இன்னும் முகநூலில் இன்னும் முகவரியை ஆரம்பிக்க வில்லை என கேட்டு இந்த பக்கத்தை ஆரம்பிக்க வைத்த நண்பர்களுக்கு இப்பக்கத்தை காணிக்கையாக்குகிறேன்.   தங்கள் ஆதரவும், குட்டுவதும் என்னை மென்மேலும் ஒழுங்கு படுத்த உறுதுணையாய் இருக்கும். தங்கள்  வாழ்த்துக்களும் நன்றிகளுடன் பயணம் தொடர்கிறேன். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...